திருகோணமலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பின்னர் மேலும் நிலநடுக்கங்கள் ஏற்படுமா என்பது தொடர்பில் அவதானத்துடன் உள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. Earthquake Trincomalee 3.8 Richter scale
இன்று அதிகாலை இடம்பெற்ற நிலநடுக்கம் பல்லகெலே , மஹகனதராவ மற்றும் ஹம்மன நிலநடுக்கப் பதிவு ரிக்டர் அளவுகோளில் 3.5 மற்றும் 3.8 ஆக பதிவாகியிருந்தது.
திருகோணமலை – மூதூர் மற்றும் கிண்ணியா பிரதேசவாசிகள் இந்த நில அதிர்வை உணர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல் , நேற்று நள்ளிரவு 12.35 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட குறித்த சந்தர்ப்பத்தில் , இந்து சமுத்திரத்தின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை அண்டிய பகுதிகளில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லையென புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
tags :- Earthquake Trincomalee 3.8 Richter scale
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
- மன்னார் அகழ்வுப் பணிகள்; தொடரும் மர்மம்
- ஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் வாயு கசிவு; ஐவர் வைத்தியசாலையில்
- கொள்ளுப்பிட்டியில் மசாஜ் தொழிலில் ஈடுபட்ட 14 பெண்கள் கைது
- ஆட்கடத்தல்களை தடுக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் பல நடவடிக்கைகள்
- ரவி கருணாநாயக்க மீது வழக்குத் தாக்கல்
- தற்போதைய அரசாங்கம் இராணுவத்தினரை பழிவாங்குகின்றது- கோட்டாபய ராஜபக்ஷ
- அகில இலங்கை கரப்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வந்த மாணவர் பலி!
- வியட்நாமை சென்றடைந்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க!
- பரீட்சையில் சித்தியடைவதைப் போன்றே வாழ்க்கையிலும் மாணவர்கள் சித்தியடைய வேண்டும்!