350 கோடி டொலருக்கு மேலான அந்நியச் செலாவணி இலங்கைக்கு கிடைக்கிறது

0
333
TAMIL NEWS Foreign exchange more than $ 350 million

(TAMIL NEWS Foreign exchange more than $ 350 million)

மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றி வரும் இலங்கையர்கள் மூலம் 2014 ஆம் ஆண்டிலிருந்து மூவாயிரத்து 350 கோடி டொலருக்கு மேலான அந்நியச் செலாவணி கிடைத்திருப்பதாக பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாத கணக்கெடுப்புக்களின் பிரகாரம், மத்திய கிழக்கு நாடுகளில் 6 இலட்சத்து 37 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் பணியாற்றி வருவதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

இவர்களில் சவுதி அரேபியாவில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகமாகும்.

(TAMIL NEWS Foreign exchange more than $ 350 million)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites