(TAMIL NEWS Foreign exchange more than $ 350 million)
மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றி வரும் இலங்கையர்கள் மூலம் 2014 ஆம் ஆண்டிலிருந்து மூவாயிரத்து 350 கோடி டொலருக்கு மேலான அந்நியச் செலாவணி கிடைத்திருப்பதாக பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாத கணக்கெடுப்புக்களின் பிரகாரம், மத்திய கிழக்கு நாடுகளில் 6 இலட்சத்து 37 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் பணியாற்றி வருவதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
இவர்களில் சவுதி அரேபியாவில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகமாகும்.
(TAMIL NEWS Foreign exchange more than $ 350 million)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இந்து ஆலயங்களில் இனி மிருக பலி பூஜை நடத்த தடை!
- ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
- உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு!
- பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பில் மகிந்தவின் கருத்து!
- ராஜகிரியவில் இன்று ஆர்ப்பாட்டம்; நாளை வேலை நிறுத்தம்!
- எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!
- தற்போதைய அரசாங்கம் இராணுவத்தினரை பழிவாங்குகின்றது- கோட்டாபய ராஜபக்ஷ
- அகில இலங்கை கரப்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வந்த மாணவர் பலி!
- வியட்நாமை சென்றடைந்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க!
- பரீட்சையில் சித்தியடைவதைப் போன்றே வாழ்க்கையிலும் மாணவர்கள் சித்தியடைய வேண்டும்!