புகையிரதத்தில் மோதி சிறுவன் பலி

0
347
boy kills train tamil news

அங்குலானை பிரதேசத்தில் புகையிரதத்தில் மோதி 08 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். boy kills train tamil news

அங்குலானை, சயுரபுர மாடி வீட்டுத் தொகுதிக்கு முன்னால் உள்ள புகையிரத வீதிக்கு குறுக்கால் சென்ற குறித்த சிறுவன் மருதானையிலிருந்து ஹிக்கடுவ நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புகையிரதத்துடன் மோதியதில் பாரிய காயமடைந்த சிறுவன் லுனாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளான்.

நேற்று மாலை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

tags :- boy kills train tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites