அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேனவிற்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு

0
331
Arjun Aloysius Kasun Baliishana Remorse extension

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். Arjun Aloysius Kasun Baliishana Remorse extension

பெப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் இன்று கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதிவான் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தார்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

tags :- Arjun Aloysius Kasun Baliishana Remorse extension

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites