{ present government revengeing military }
தற்போதைய அரசாங்கம் தமது அரசியல் எதிர்த்தரப்பினரை பழிவாங்குவதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நிரந்தர நீதாய மேல்மன்றில் முன்னிலையான பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் அவர்கள் நேற்றைய தினம் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
டி.ஏ ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாண பணிகளின் போது 33 மில்லியன் ரூபா அரசாங்க பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபரினால் அவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த நிரந்தர நீதாய மேல்மன்றில் முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாதத்தை இல்லாதொழிக்க உதவியளித்த இராணுவத்தினர் உள்ளிட்டோரை தண்டிக்கும் செயற்பாடு இடம்பெறுவதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Tags: present government revengeing military
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அகில இலங்கை கரப்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வந்த மாணவர் பலி!
- வியட்நாமை சென்றடைந்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க!
- பரீட்சையில் சித்தியடைவதைப் போன்றே வாழ்க்கையிலும் மாணவர்கள் சித்தியடைய வேண்டும்!
- தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பது மிகவும் சுலபம்!
- மைத்திரி அரசாங்கம் அரசியல் எதிரிகளை பழிவாங்குகின்றது!
- பிரதமர் ஒருவருக்கான தகைமை ரணிலிடம் இல்லை என ஜனாதிபதி சிறிசேன என்னிடம் கூறினார்!
- பிக்பாஸ் பிரபலம் ஓவியா இன்று கொழும்பில்..
- நான்கு வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!
- மஹிந்த ராஜபக்ஷ இன்று இந்தியா பயணம்!
- துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!
- முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் ஆஜர்!
- நீதிபதியின் கையடக்கத் தொலைபேசி திருடிய நபர் கைது!
- கோட்டாபய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜரானார்!
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com