இலங்கையில் இருந்து வெளிநாட்டு நாணயத்தாள்களை இந்தியாவிற்கு கொண்டு செல்ல முற்பட்ட 60 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (woman arrested foreign currency notes)
இந்தியாவிற்கு வெளிநாட்டு நாணயத்தாள்களை சட்டவிரோதமாக எடுத்துச் செல்ல முற்பட்ட நிலையில், இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பில் வசிக்கும் 60 வயதான பெண் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இன்று காலை 4 மணியளவில் இந்தியாவிற்கு செல்வதற்கு முற்பட்ட போதே அவரின் பயணப்பொதியை சோதனை செய்த போது 37,27,344 ரூபா மதிப்புடைய அமெரிக்க டொலர், சுவிஸ் ப்ராங்க் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- எதிர்ப்பு பேரணியினால் அரசாங்கம் பதற்றமடைந்துள்ளது; நாமல்
- நல்லாட்சி அரசாங்கம் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை; பிரதமர்
- கைத்துப்பாக்கியுடன் நபரொருவர் கைது
- இன்று அதிகாலையில் யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்; மூவர் வைத்தியசாலையில்
- ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ஞானசார தேரர்
- தந்தை மகனை மண்வெட்டியால் தாக்கி கொலை
- முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்து; கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தாலுக்கு அழைப்பு
- எதிரணியினரின் பேரணியில் முழங்காலிற்கு கீழ் சுடுவதற்கு அனுமதி
- ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; woman arrested foreign currency notes