யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் தந்தை, மகன் மற்றும் பெண்ணொருவர் காயமடைந்துள்ளனர். (Sword Cut incident today early morning Jaffna)
இன்று காலை 06 மணியளவில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மூவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் வீட்டில் இருந்த மூவர் மீது தாக்குதல் நடத்தியதுடன் வீடுகளிலுள்ள பொருட்களையும் சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளனர்.
வீட்டில் இருந்த குடும்பப் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், மற்றொரு வீட்டில் தந்தை மற்றும் மகன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- எதிர்ப்பு பேரணியினால் அரசாங்கம் பதற்றமடைந்துள்ளது; நாமல்
- நல்லாட்சி அரசாங்கம் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை; பிரதமர்
- 16 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம்; சந்தேக நபர் விளக்கமறியலில்
- ஒன்றிணைந்த எதிரணியின் பேரணியில் முகமூடி அணிந்த குழுக்கள்
- பிரதமரும் ஜனாதிபதியும் கஷ்டத்திற்குள்ளாவதை யாராலும் தடுக்க முடியாது
- கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெறும் வீதிகள்
- நாடாளுமன்றத்தில் முக்கிய சட்டமூலம் சமர்ப்பிப்பு
- எதிரணியினரின் பேரணியில் முழங்காலிற்கு கீழ் சுடுவதற்கு அனுமதி
- ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Sword Cut incident today early morning Jaffna