இன்று காலை ஆரம்பமாகவிருந்த பாரளுமன்றம் அமர்வுகள் போதிய கோரம் இல்லாததால் நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Sri Lanka Parliament Sittings Postponed Tamil News
பாராளுமன்றம் இன்று காலை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடிய போது சுமார் 16 உறுப்பினர்களே சமூகமளித்திருந்தனர்.
இதனை அடுத்து போதிய கோரம் இல்லாததால் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- போதைப்பொருள் வியாபாரிகளுக்கு தண்டனை வழங்க விசேட நீதிமன்றம்
- பதுளையில் ஒன்றிணைந்த எதிரணியினரின் பேரூந்தின் மீது தாக்குதல்
- 16 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம்; சந்தேக நபர் விளக்கமறியலில்
- ஒன்றிணைந்த எதிரணியின் பேரணியில் முகமூடி அணிந்த குழுக்கள்
- பிரதமரும் ஜனாதிபதியும் கஷ்டத்திற்குள்ளாவதை யாராலும் தடுக்க முடியாது
- கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெறும் வீதிகள்
- நாடாளுமன்றத்தில் முக்கிய சட்டமூலம் சமர்ப்பிப்பு
- எதிரணியினரின் பேரணியில் முழங்காலிற்கு கீழ் சுடுவதற்கு அனுமதி
- ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்