(Joint Opposition longest popular rally Sri Lankan history protest rally)
இலங்கை வரலாற்றில் மிக நீண்ட மற்றும் அதிக மக்கள் பங்கேற்ற பேரணி, “மக்கள் பலம் கொழும்பிற்கு” என்ற எதிர்ப்பு பேரணிதான் என்று கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
மக்கள் பலம் கொழும்பிற்கு எதிர்ப்பு பேரணி தொடர்ச்சியாக 12 மணி நேரம் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டார்
சுமார் இரண்டு இலட்சம் பேர் வரை அதில் கலந்துகொண்டதாக மஹிந்தானந்த அளுத்கமகே கூறினார்.
நேற்றைய பேரணியை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை என்றும், இந்த எதிர்ப்பு பேரணியின் இரண்டாம் கட்டத்தை கண்டியில் இருந்து ஆரம்பிக்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
(Joint Opposition longest popular rally Sri Lankan history protest rally)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- எதிர்ப்பு பேரணியினால் அரசாங்கம் பதற்றமடைந்துள்ளது; நாமல்
- நல்லாட்சி அரசாங்கம் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை; பிரதமர்
- கைத்துப்பாக்கியுடன் நபரொருவர் கைது
- இன்று அதிகாலையில் யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்; மூவர் வைத்தியசாலையில்
- ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ஞானசார தேரர்
- தந்தை மகனை மண்வெட்டியால் தாக்கி கொலை
- முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்து; கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தாலுக்கு அழைப்பு
- வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் பெண்ணொருவர் கைது
- வட்டவளையில் உணவு ஒவ்வாமையினால் 56 மாணவர்கள் வைத்தியசாலையில்