இன்று (05) காலை 8.30 மணிக்கு இலங்கையிலுள்ள 3 மாவட்டங்களில் 6 கிராம சேவகர் பிரிவுகளில் சுனாமி ஒத்திகை நடைபெறவுள்ளது. Sri Lanka Tsunami Alert Centers Testing Rehearsal People Warning Tamil News
சுனாமி அனர்த்தத்துக்கு முகம்கொடுப்பதற்கு பிராந்திய நாடுகளை தயார்படுத்தும் நோக்கில் உலகிலுள்ள 28 நாடுகளில் இன்று நடைபெறும் சுனாமி ஒத்திகை நிகழ்வில் இலங்கையும் கலந்துகொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
ஒத்திகை நடாத்தப்படுவது தெரிவு செய்யப்பட்ட இடங்களிலானாலும் நாடு முழுவதிலுமுள்ள 77 சுனாமி எச்சரிக்கை மையங்கள் எச்சரிக்கை ஒலி எழுப்பப்படவுள்ளதாகவும், பொது மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத்தேவையில்லையெனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த சுனாமி எச்சரிக்கை நடவடிக்கை கூட்டு எதிர்க் கட்சியின் ஆர்ப்பாட்டத்தைக் குழப்பும் சதியல்ல எனவும் அமைச்சர் விளக்கமளித்தார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் நபரொருவர் கட்டுநாயக்கவில் கைது
- வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் ஒருவர் பலி
- எமில் ரஞ்சன், நியோமல் ரங்கஜீவவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
- புலிக்கொடி வைத்திருந்த விவகாரம்; 12 பேருக்கு விளக்கமறியல்
- அத்துருகிரியவில் கைக்குண்டு, ஹெரோயினுடன் இருவர் கைது
- புத்தர் சிலைகளுடன் மூன்று பேர் கைது
- நல்லூர் திருவிழாவில் தீ விபத்து; இருவர் காயம்
- தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்; காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம்
- ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்
- புறக்கோட்டையில் போலி நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது
- புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு
- மாங்குளத்தில் மிதிவெடி வெடித்ததில் ஒருவர் பலி