கொழும்புக்கு வருகைதரும் கூட்டு எதிர்க்கட்சியினரிடமிருந்து விசேட நீதிமன்றங்கள், பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு என்பவற்றைப் பாதுகாக்க இன்று (05) விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். Police Minister Said Special Information Opposition Party Protest Tamil News
விசேட வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் காணப்படும் இடங்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படுத்தவுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பேரணியாகச் செல்வதற்கும், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதற்கும் தடை இல்லை என அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள பாரிய ஏதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறும் இடம் தொடர்பில் இறுதியான முடிவொன்று இதுவரை இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், ஒரு சிலர் தற்பொழுது கொழும்பை நோக்கி புறப்பட்டுள்ளதாகவும், சில பஸ் வண்டிகள் நேற்று இரவே கொழும்பை வந்தடைந்ததாக கூட்டு எதிர்க்கட்சி பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் நபரொருவர் கட்டுநாயக்கவில் கைது
- வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் ஒருவர் பலி
- எமில் ரஞ்சன், நியோமல் ரங்கஜீவவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
- புலிக்கொடி வைத்திருந்த விவகாரம்; 12 பேருக்கு விளக்கமறியல்
- அத்துருகிரியவில் கைக்குண்டு, ஹெரோயினுடன் இருவர் கைது
- புத்தர் சிலைகளுடன் மூன்று பேர் கைது
- நல்லூர் திருவிழாவில் தீ விபத்து; இருவர் காயம்
- தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்; காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம்
- ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்
- புறக்கோட்டையில் போலி நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது
- புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு
- மாங்குளத்தில் மிதிவெடி வெடித்ததில் ஒருவர் பலி