பொலிஸ் அதிகாரத்தை விடவும் பொது மக்களின் பலம் அதிகமானது – பிரசன்ன

0
374
Prasanna said information released President his salary false

(TAMIL NEWS strength the public greater power police Prasanna)

குறிப்பிட்ட ஒரு வீதிப் போக்குவரத்துக்காக வழக்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை தவிர வேறு வீதிகளில் சேவையில் ஈடுபட்டால் அந்த பேருந்துகளுக்கு வழங்கப்பட்டுள்ள வீதிப் போக்குவரத்து அனுமதிப் பத்திரத்தை ரத்து செய்வதாக போக்குவரத்து அதிகார சபையின் பிரதானி கூறியிருப்பது சட்டவிரோதமானது என்று கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியினால் இன்று (04) கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார்.

பேருந்து ஒன்று அனுமதிக்கப்பட்ட வீதி அல்லாமல் வேறு மார்க்கத்தில் பயணம் செய்தால் 1000 ரூபா அபராதம் விதிக்க மாத்திமே முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, தேவையான அதிகாரத்தை பயன்படுத்துவோம் என்று பொலிஸ் மா அதிபர் கூறிய கருத்துக்கு பதிலளித்த அவர், பொலிஸ் அதிகாரத்தை விட மக்கள் அதிகாரம் பலமானது என்று சுட்டிக்காட்டினார்.

(TAMIL NEWS strength the public greater power police Prasanna)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites