(TAMIL NEWS strength the public greater power police Prasanna)
குறிப்பிட்ட ஒரு வீதிப் போக்குவரத்துக்காக வழக்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை தவிர வேறு வீதிகளில் சேவையில் ஈடுபட்டால் அந்த பேருந்துகளுக்கு வழங்கப்பட்டுள்ள வீதிப் போக்குவரத்து அனுமதிப் பத்திரத்தை ரத்து செய்வதாக போக்குவரத்து அதிகார சபையின் பிரதானி கூறியிருப்பது சட்டவிரோதமானது என்று கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியினால் இன்று (04) கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார்.
பேருந்து ஒன்று அனுமதிக்கப்பட்ட வீதி அல்லாமல் வேறு மார்க்கத்தில் பயணம் செய்தால் 1000 ரூபா அபராதம் விதிக்க மாத்திமே முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, தேவையான அதிகாரத்தை பயன்படுத்துவோம் என்று பொலிஸ் மா அதிபர் கூறிய கருத்துக்கு பதிலளித்த அவர், பொலிஸ் அதிகாரத்தை விட மக்கள் அதிகாரம் பலமானது என்று சுட்டிக்காட்டினார்.
(TAMIL NEWS strength the public greater power police Prasanna)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் நபரொருவர் கட்டுநாயக்கவில் கைது
- வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் ஒருவர் பலி
- எமில் ரஞ்சன், நியோமல் ரங்கஜீவவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
- புலிக்கொடி வைத்திருந்த விவகாரம்; 12 பேருக்கு விளக்கமறியல்
- அத்துருகிரியவில் கைக்குண்டு, ஹெரோயினுடன் இருவர் கைது
- புத்தர் சிலைகளுடன் மூன்று பேர் கைது
- நல்லூர் திருவிழாவில் தீ விபத்து; இருவர் காயம்
- தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்; காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம்
- ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்
- புறக்கோட்டையில் போலி நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது
- புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு
- மாங்குளத்தில் மிதிவெடி வெடித்ததில் ஒருவர் பலி