(TAMIL NEWS Ranil Wickramasinghe explained maneuvering plan Mahinda)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சூழ்ச்சித் திட்டம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதியாக்கும் முயற்சியில் மஹிந்த ராஜபக்ஸ ஈடுபட்டுள்ளார்.
அதற்கான நடவடிக்கையின் ஒரு முயற்சியாக நாளை கொழும்பை ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மஹிந்த அணியினரால் நாளை நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் எழுப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இன்று (04) இந்த கருத்தை வெளியிட்டார். இது புரியாமல் ஏனையோர் பின்னால் அவரிடம் திரிகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ராஜபக்ஸ படையணியில் அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. கோட்டாபய, பசில் ராஜபக்ஸ எனப் பல அணிகள் பிரிந்துள்ளன.
இந்தநிலையில், நாமல் பேபியை அடுத்த தலைவராக்கவே அண்மைக்காலமாக இந்த முயற்சிகள் இடம்பெறுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
(TAMIL NEWS Ranil Wickramasinghe explained maneuvering plan Mahinda)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் நபரொருவர் கட்டுநாயக்கவில் கைது
- வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் ஒருவர் பலி
- எமில் ரஞ்சன், நியோமல் ரங்கஜீவவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
- புலிக்கொடி வைத்திருந்த விவகாரம்; 12 பேருக்கு விளக்கமறியல்
- அத்துருகிரியவில் கைக்குண்டு, ஹெரோயினுடன் இருவர் கைது
- புத்தர் சிலைகளுடன் மூன்று பேர் கைது
- நல்லூர் திருவிழாவில் தீ விபத்து; இருவர் காயம்
- தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்; காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம்
- ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்
- புறக்கோட்டையில் போலி நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது
- புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு
- மாங்குளத்தில் மிதிவெடி வெடித்ததில் ஒருவர் பலி