(BBS warned serious danger Sri Lanka armed groups operating Kattankudi)
காத்தான்குடியில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படும் ஆயுதக் குழுக்களால் இலங்கைக்கு பெரும் ஆபத்து ஏற்படும் பொதுபலசேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு முறையிட்ட போதும், அவர்கள் எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த வித்தானகே தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், அமைச்சர் ஒருவரின் உறவினர், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட குறித்த நபர், அமைச்சர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்துள்ளார்.
இதேவேளை, ஐ. எஸ் தீவிரவாதிகள் இலங்கையை மையமாக வைத்துகொண்டு ஆயுத ஏற்றுமதிகளை செய்து வருவதாகவும் அவர் டிலாந்த வித்தானகே குற்றம்சுமத்தியுள்ளார்.
(BBS warned serious danger Sri Lanka armed groups operating Kattankudi)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் நபரொருவர் கட்டுநாயக்கவில் கைது
- வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் ஒருவர் பலி
- எமில் ரஞ்சன், நியோமல் ரங்கஜீவவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
- புலிக்கொடி வைத்திருந்த விவகாரம்; 12 பேருக்கு விளக்கமறியல்
- அத்துருகிரியவில் கைக்குண்டு, ஹெரோயினுடன் இருவர் கைது
- புத்தர் சிலைகளுடன் மூன்று பேர் கைது
- நல்லூர் திருவிழாவில் தீ விபத்து; இருவர் காயம்
- தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்; காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம்
- ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்
- புறக்கோட்டையில் போலி நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது
- புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு
- மாங்குளத்தில் மிதிவெடி வெடித்ததில் ஒருவர் பலி