{ 11 people affected drinking water }
நாட்டில் நிலவும் வறட்சி காலநிலை காரணமாக இதுவரை 11 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அநுராதரபுரம், பொலன்னறுவை, குருநாகல் மற்றும் புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்கள், வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் மலையற்ற காலநிலையே நிலவுக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதனுடன்,இன்றைய தினம் ஆடியம்பலம், நாரன்கொட, கேவிலிபிட்டிய, கரமெட்டிய, ரதலியகொட, நில்கல மற்றும் பாணன்காடு ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக காலநிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Tags: 11 people affected drinking water
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாளைய தினம் ஒன்றிணைந்த எதிரணி நடத்தவுள்ள போராட்டம் குறித்து உதய கம்மன்பிலவின் அறிக்கை!
- மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
- ஜாஎல பகுதியில் ஆப்பிள் போதைப்பொருள் மாத்திரைகள் பறிமுதல்
- இன்று கூடவுள்ளது தேர்தல் ஆணைக்குழு
- மனைவியை தாக்க முற்பட்ட நபரை கோடாரியால் தாக்கி கொலை செய்த கணவர்