வறட்சியால் 11 மாவட்டங்கள்களில் மக்கள் பாதிப்பு!

0
617
11 people affected drinking water

{ 11 people affected drinking water }
நாட்டில் நிலவும் வறட்சி காலநிலை காரணமாக இதுவரை 11 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அநுராதரபுரம், பொலன்னறுவை, குருநாகல் மற்றும் புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்கள், வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் மலையற்ற காலநிலையே நிலவுக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதனுடன்,இன்றைய தினம் ஆடியம்பலம், நாரன்கொட, கேவிலிபிட்டிய, கரமெட்டிய, ரதலியகொட, நில்கல மற்றும் பாணன்காடு ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக காலநிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Tags: 11 people affected drinking water

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites