இலங்கை பொலிஸ் 152 வருட நிறைவினை இன்று கொண்டாடுகின்றது. Sri Lanka Police Service Celebrates 152 Years Completion Tamil News
செப்டெம்பர் மாதம் 03 ஆம் திகதி. இலங்கையின் பொலிஸ்துறை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க தினமாகும்.
இலங்கையின் பொலிஸ் சேவையானது பழமையான வரலாற்றை கொண்டது. நவீன பொலிஸ்துறையின் தந்தை என குறிப்பிடப்படும் சேர் ரொபட் பீல் அவர்களால் 1829 இல் இங்கிலாந்தில் நிறுவிய மெட்ரோபொலிட்டன் பொலிஸ்துறையே முதலாவது பொலிஸ்துறை என குறிப்பிடப்படுகின்றது.
அதிலிருந்து 37 ஆண்டுகள் கடந்து அதாவது 1866 இல் 1865 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க கட்டளைச்சட்டத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்டதே இலங்கை பொலிஸ் சேவையாகும். அதன்படியே இன்று 152 ஆவது வருடத்தை இலங்கை பொலிஸ் சேவை கொண்டாடுகிறது.
பம்பலப்பிட்டி பொலிஸ் படைத்தலைமையக மைதானத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இதுதொடர்பிலான நிகழ்வுகள் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
- ஜாஎல பகுதியில் ஆப்பிள் போதைப்பொருள் மாத்திரைகள் பறிமுதல்
- இன்று கூடவுள்ளது தேர்தல் ஆணைக்குழு
- மனைவியை தாக்க முற்பட்ட நபரை கோடாரியால் தாக்கி கொலை செய்த கணவர்
- யாழ். குடாநாட்டில் பொதுமக்களின் 04 இடங்களை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்
- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விளக்கமறியலில்
- பிள்ளையான் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
- குளவி தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் பலி