{ 6 year old child death }
அரலகங்வில , அழுத்வெவ பகுதியில் Z-D கால்வாயில் மூழ்கி அழுத்வெவ பிரதேசத்தை வதிவிடமாக கொண்ட 6 வயது மதிக்கத்தக்க சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி, தனது பாட்டியுடன் குளிக்கும்போதே நீரில் மூழ்கி இறந்துள்ளது என போலீசார் கூறியுள்ளார்.
மேலும், சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நொடிகளில் உயிரிழந்துள்ளது.
குறித்த சிறுமியின் பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பில் போலீசார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags: 6 year old child death
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மகாநாயக்க தேரர்கள் இணங்கினால் மட்டுமே நான் இதை செய்வேன்!
- இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 67 ஆவது பிறந்த தினம்!
- துரோகிகளுடனேயே நாம் கூட்டு வைத்துள்ளோம்! சி.வி.விக்கினேஸ்வரன்!
- இரண்டு அரசியல் கள்வர்களையும் விரட்டியடிக்க வேண்டும்! அனுரகுமார திசாநாயக்க சூளுரை!