வவுனியாவில் போலி நாணயத் தாள்களை வியாபர நிலையத்திற்கு கொடுத்த நபரொருவர் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். (Person arrested fake currency notes Vavuniya)
வேப்பங்குளம், பட்டாணிச்சூர் பகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றில் மோட்டார் சைக்கிலுக்கான உதிரிப் பாகங்களை கொள்வனவு செய்துவிட்டு, 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளை வர்த்தக நிலையத்திற்கு வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த 5 ஆயிரம் ரூபாவில் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, வர்த்தக நிலைய உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
மேலும் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் 5 ஆயிரம் ரூபா போலி நாணயத் தாளை வைத்திருந்த 24 வயதுடைய நபரைக் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வவுனியாவில் கைக்குண்டு மீட்பு
- மஹியங்கனையில் தந்தை, மகளின் சடலங்கள் மீட்பு
- இந்தியாவில் இருந்து தங்கத்தை கடத்திய பெண் கைது
- யாழில். குள்ள மனிதர்களின் அட்டகாசம் தொடருமா?
- இலங்கை உள்ளிட்ட அகதிகளுக்கு இரக்கம் காட்டக்கூடாது; அவுஸ்திரேலியா
- மட்டக்களப்பில் யானை தாக்கி இளைஞன் பலி
- பிள்ளையான் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
- குளவி தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் பலி
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Person arrested fake currency notes Vavuniya