சுதந்திர கட்சிக்கு டிலான் பெரேரா விதித்துள்ள காலக்கெடு!

0
400

அரசாங்கத்துக்குள் இருக்கும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் கட்சியின் வருடாந்த கூட்டத்துக்கு முன்னர் தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறாது போனால், 15பேர் கொண்ட குழு ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரானவர்களுடன் இணைந்து சுதந்திர கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றவுள்ளதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். Dilan perera Given Time Period SLFP Leave National Government Tamil News

கட்சியின் புனரமைப்பு நடவடிக்கையின் போது சுதந்திர கட்சி அவசியம் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும். தற்பொழுதும், பிரேரணையொன்றாக இந்த விடயம் மத்திய செயற்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites