பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் 70 நாட்களை தற்பொழுது கடந்து செல்கின்றது .இந்நிலையில் நேற்றைய ஷோவில் ஒவ்வொரு போட்டியாளர்களின் உறவினர்களும் வீட்டிற்க்கு வந்து செல்ல வீடே நேற்று கண்ணீர் கடலில் தத்தளித்தது .(Tamil Big Boss New update )
இந்நிலையில் நேற்றைய போட்டியியில் யாஷிக்காவின் தங்கை மற்றும் தம்பி வந்து எல்லோரிடமும் கலகலப்பாக பேசிகொண்டு இறுதியில் வெளியேறும் போதும் எல்லோரும் பிக் பாசால் ப்ரிஸ் செய்யப்பட்டனர் .பின்னர் அவர்கள் வெளியேறிய நிலையில் பிரிஸ் நீக்கப்பட்ட போது பிக் பாஸ் ஹவுஸ் மேட் ஒருவர் யாஷிகா உங்கள் அம்மா அப்பா வந்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என கூறியதற்கு யாஷிகா நான் தான் அவர்களை தினமும் ஸ்டுடியோவில் பார்கின்றேனே என கூறி விட்டு வாயை மூடி கொண்டார் .அப்போ யாஷிகாவின் பெற்றோர்கள் தினமும் யாஷிகாவை பார்க்க அங்கே வருகிறார்களோ தெரியவில்லை .