பிக்பாஸ் வீட்டிற்குள் மகத் பெண்களிடம் குறிப்பாக ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவுடன் அதிக நெருக்கம் காட்டினார். அதிலும் யாஷிகாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்த சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் முகம் சுளிக்க வைத்தது. Vaishnavi posted aboutt makath activities gossip
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய வைஷ்ணவி தனது டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். மகத் தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டார். இதை நான் வெளியில் வந்த பிறகே உணர்ந்தேன். அவர் 32 வயதாகியும் இன்னும் பக்குவமடையவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
மகத்தின் லீலைகள் இன்னும் என்னென்ன என்பதை பொறுத்திருந்து பாப்போம்.