{ Corruption poll results President }
நாட்டில் நிலவிய ஊழல் மிகு தேர்தல் முறைமையை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்துவதற்கான பலம்வாய்ந்த சூழல், தற்போதைய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஆசிய தேர்தல் பங்குதாரர்கள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அனைத்துத் தேர்தல்களையும் சுதந்திரமாகவும் நீதியாகவும் அமைதி மற்றும் சுயாதீனமாக நடாத்தி, நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது தமது அரசாங்கத்தின் நோக்கம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய நாடுகளுக்கிடையிலான புதிய அறிக்கையின் பிரகாரம் இலங்கை நீதித்துறை, பக்கசார்பின்மை குறித்து மிக உயர்ந்த நிலையில் காணப்படுவதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Tags: Corruption poll results President
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மின்னேரியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்!
- வடக்கில் இராணுவ சின்னங்களை எந்த சந்தர்ப்பத்திலும் அகற்றுவதில்லை!
- முன்னாள் கட்டளைத் தளபதி ஜெனரல் ரொஹான் தளுவத்த காலமானார்!
- ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்ய மீண்டும் திறந்த பிடியாணை உத்தரவு!
- மன்னார் சதோச வளாகத்தில் 102 மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது!
- உடல் உறுப்புக்களைப் பொருத்தும் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடைபெறுகின்றதுசுகாதார அமைச்சு!
- வியட்னாமில் இன்று ரணில் பங்கேற்கும் இந்து சமுத்திர மாநாடு!
- கணவரை மருத்துவமனையில் அனுமதித்த சில நொடியில் கணவருடன் இவ்வுலகை விட்டு பிரிந்த மனைவி!
- மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது: மர்ம நபர்களினால் தாக்கப்பட்ட பூங்காவின் அதிகாரிகள்!
- கோட்டா உள்ளிட்ட 07 பேருக்கு அழைப்பாணை!
- ஞானசாரவுக்கு பொதுமன்னிப்பு?