(9 year old boy killed road accident Kinniya Police Trincomalee)
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கடலூர் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் கிண்ணியா மதினா நகரைச் சேர்ந்த 9 வயதான சிறுவன் பலியானதான கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுவன் மட்டக்களப்பு, திருகோணமலை வீதியை கடக்க முற்பட்ட போது, மூதூர் பகுதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் மோதியதால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த 23 வயதான இளைஞனை தாம் தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(9 year old boy killed road accident Kinniya Police Trincomalee)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றிய வைத்தியர் கைது
- தமிழர்கள் அடிமையாக்கப்பட்டதனால் தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார்; சிறீதரன்
- முல்லைத்தீவில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவி கடத்தி பாலியல் துஷ்பிரயோகம்
- கோட்டபாய உள்ளிட்ட 4 பேருக்கு அதிரடி அறிவிப்பு
- 79 வயது தாயின் கன்னத்தில் அறைந்த மகள் கைது
- வீதியை விட்டு விலகிய வாகனம் பள்ளத்தில் பாய்ந்து விபத்து
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்