அயல் வீட்டுக்கு சென்று வந்த சிறுமி அம்மாவிடம் தெரிவித்த அதிர்ச்சி தகவல்….!

0
899
rakvana ten years old girl abuse fifty age men arrest latest Lankan news

இரக்குவானை – கங்கொடவத்த பிரதேசத்தில் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரொருவர் நேற்று கைது செய்யப்பட்டார். rakvana ten years old girl abuse fifty age men arrest latest Lankan news

54 வயதுடைய குறித்த பி ரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் ரக்குவானை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

சிறுமியின் வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள சந்தேகநபரின் வீட்டிற்கு சிறுமி சென்றுள்ள சந்தர்ப்பத்தில் , சிறுமி இவ்வாறு துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பின்னர் , சம்பவம் தொடர்பில் சிறுமி பெற்றோருக்கு அறியப்படுத்தியுள்ளார்.

அதனை தொடர்ந்து , பெற்றோரால் காவற்துறையில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமிக்கு 10 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
rakvana ten years old girl abuse fifty age men arrest latest Lankan news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites