(high speed cycling boy died bathed paasikuda sea)
பாசிக்குடா கடற்பகுதியில் நீராடிய பின்னர் மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாகமாக பலியானார்.
செம்மண்ணொடையைச் சேர்ந்த 17 வயதான ஏ.எல்.அஸீம் என்ற இளைஞர் இன்று (25) நண்பர்களோடு பாசிக்குடா கடலில் நீராடச் சென்றிருந்தார்.
அதன்பின்னர், களிப்பில் நண்பர்களோடு மோட்டார் சைக்கிளில் வேகமாக தமது இருப்பிடம் நோக்கி விரைந்த போது எதிர்பாராத விதமாக மின்சார கம்பம் ஒன்றில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் மரண விசாரணைகளுக்காக வாழைச் சேனை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், காயமடைந்த மற்றொரு இளைஞன் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
(high speed cycling boy died bathed paasikuda sea)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றிய வைத்தியர் கைது
- தமிழர்கள் அடிமையாக்கப்பட்டதனால் தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார்; சிறீதரன்
- முல்லைத்தீவில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவி கடத்தி பாலியல் துஷ்பிரயோகம்
- கோட்டபாய உள்ளிட்ட 4 பேருக்கு அதிரடி அறிவிப்பு
- 79 வயது தாயின் கன்னத்தில் அறைந்த மகள் கைது
- வீதியை விட்டு விலகிய வாகனம் பள்ளத்தில் பாய்ந்து விபத்து
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்