தனியார் வைத்தியசாலைகளின் கட்டணங்கள் அடுத்த வாரம் முதல் கட்டுப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார் Rajitha Senarathne Hospitals Charge
சுமார் 53 தனியார் மருத்துவமனைகளின் கட்டணங்கள் கட்டுப்படுத்தப்படவுள்ளது.
கட்டணங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் இறுதி அறிக்கையொன்றை தயாரிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவுக்கு, சுகாதார அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்னும் இரண்டு தினங்களில் பணிப்பாளர் நாயகம் , தனது இறுதி அறிக்கையை சுகாதார அமைச்சருக்கு வழங்கவுள்ளார்.
இதன்பின்னர் கட்டண குறைப்பானது வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவுள்ளது. சத்திரசிகிச்சை, ஆய்வு கூட மற்றும் பிரசவ கட்டணங்கள் குறைக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வவுனியாவில் கைக்குண்டு மீட்பு
- சவால்கள் வந்தாலும் நாட்டை பாதுகாத்து நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது; ரணில்
- மட்டக்களப்பில் யானை தாக்குதலில் ஆணின் சடலம் மீட்பு
- மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்
- அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசம்
- ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது
- பதவி விலகினார் ஆறுமுகன் ; அனுஷியாவிற்கு பொதுச் செயலாளர் பதவி
- வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் எங்கே? மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி