தையிட்டியில் 20 பரப்பில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயினால் நேற்று நடப்பட்டது North Buddist Statue Reginald Cooray
விகாரை அமைப்பதற்காக ஆவணங்கள் வலி.வடக்கு பிரதேச சபையிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபை அனுமதி வழங்காத நிலையிலும் விகாரை அமைப்பதற்காக அடிக்கல் நடப்பட்டுள்ளது.
தையிட்டியில் போருக்கு முன்னர், பிக்குகளுக்குச் சொந்தமான காணி இருந்தது. போர் நடவடிக்கைகளால் அந்தக் காணியிலிருந்து அவர்கள் வெளியேறியிருந்தார்கள்.
தையிட்டிப் பகுதி விடுவிக்கப்பட்டதும் அந்தக் காணிக்கு அவர்கள் மீளவும் திரும்பி வந்து, காணியை அளவிட்டிருந்தார்கள். இந்த நிலையில் விகாரைக்கான அடிக்கல் நேற்று நடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பெருமளவு இராணுவத்தினரும் பங்கேற்றிருந்தார்கள்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வவுனியாவில் கைக்குண்டு மீட்பு
- சவால்கள் வந்தாலும் நாட்டை பாதுகாத்து நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது; ரணில்
- மட்டக்களப்பில் யானை தாக்குதலில் ஆணின் சடலம் மீட்பு
- மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்
- அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசம்
- ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது
- பதவி விலகினார் ஆறுமுகன் ; அனுஷியாவிற்கு பொதுச் செயலாளர் பதவி
- வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் எங்கே? மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி