பாணந்துறை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், இரு பொலிஸ் கான்ஸ்டபில்கள் உட்பட 8 நபர்கள் கொண்ட குழுவொன்றை களுத்துறையில் வைத்து கைது செய்துள்ளதாக குற்றத் தடுப்புப்பிரிவினர் தெரிவித்தனர். Panadura Policemen arrest Kaluthara
இவர்கள் கொள்ளை ஒன்றுக்கு திட்டமிட்டதன் காரணமாக பொலிஸ் விசேட அதிரடிப் படை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரு கைத்துப்பாக்கிகளும் 20 துப்பாக்கி குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட குழுவில் தனமல்வில பிரதேசத்தின் பாதாள உலக கோஷ்டி உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வவுனியாவில் கைக்குண்டு மீட்பு
- சவால்கள் வந்தாலும் நாட்டை பாதுகாத்து நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது; ரணில்
- மட்டக்களப்பில் யானை தாக்குதலில் ஆணின் சடலம் மீட்பு
- மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்
- அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசம்
- ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது
- பதவி விலகினார் ஆறுமுகன் ; அனுஷியாவிற்கு பொதுச் செயலாளர் பதவி
- வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் எங்கே? மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :