இந்தப் பெண்ணைக் காணவில்லை!

0
388
Musali Woman Missing Tamil News

முசலிப் பிரதேசச் செயலர் பிரிவுக்குட்பட்ட கொக்குப்படையான் சிலாவத்துறைக் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான தனது மனைவியை கடந்த 6 ஆம் திகதி முதல் காணவில்லையென கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் Musali Woman Missing Tamil News 

ஏ.லூர்து சுறாங்கனி (வயது 33) எனும் மூன்று பிள்ளைகளின் தாயே காணாமல் போயுள்ளதாக , 6 ஆம் திகதி இரவே சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .

காணாமல் போய் 15 நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்றுவரை எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என கூறப்படுகின்றது.

கடந்த 6 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் கொக்குப்படையான் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து, முருங்கன் மருத்துவமனைக்குச் சென்ற நிலையில் இவர் வீடு திரும்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites