முசலிப் பிரதேசச் செயலர் பிரிவுக்குட்பட்ட கொக்குப்படையான் சிலாவத்துறைக் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான தனது மனைவியை கடந்த 6 ஆம் திகதி முதல் காணவில்லையென கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் Musali Woman Missing Tamil News
ஏ.லூர்து சுறாங்கனி (வயது 33) எனும் மூன்று பிள்ளைகளின் தாயே காணாமல் போயுள்ளதாக , 6 ஆம் திகதி இரவே சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .
காணாமல் போய் 15 நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்றுவரை எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என கூறப்படுகின்றது.
கடந்த 6 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் கொக்குப்படையான் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து, முருங்கன் மருத்துவமனைக்குச் சென்ற நிலையில் இவர் வீடு திரும்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வவுனியாவில் கைக்குண்டு மீட்பு
- சவால்கள் வந்தாலும் நாட்டை பாதுகாத்து நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது; ரணில்
- மட்டக்களப்பில் யானை தாக்குதலில் ஆணின் சடலம் மீட்பு
- மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்
- அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசம்
- ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது
- பதவி விலகினார் ஆறுமுகன் ; அனுஷியாவிற்கு பொதுச் செயலாளர் பதவி
- வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் எங்கே? மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி