கேரளா சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்னையின் தீவிரம் முதல்முறையாக அந்த மாநிலம் எதிர்கொள்ளக்கூடியதாக இருக்கலாம், ஆனால், இதற்கான எச்சரிக்கைகளை இயற்கை வழங்கிக் கொண்டே வந்திருக்கிறது.
இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் புவனேஸ்வர் நகரும், கடந்த வாரத்தில் யமுனையில் ஏற்பட்ட வெள்ளத்தால் டெல்லி நகரமும் பாதிக்கப்பட்டன.
மும்பை நகரம் அடிக்கடி திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படும் நகரமாகிவிட்டது, 2017- ம் ஆண்டு பெங்களூரு நகரமும், 2015-ல் சென்னையும், ஸ்ரீநகர் 2014-ம் ஆண்டும் திடீர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
ஆகவே இனி வரக்கூடியகாலங்களில் காலங்களில் `தீவிர காலநிலை நிகழ்வுகள்’ (extreme climate events) இன்னும் அதிகமாகும் என்றும் 3 மணி நேரத்தில் அதிகமான மழைப்பொழிவு நிகழ்ந்து திடீர் வெள்ளம் ஏற்படும் என்றும் சர்வதேச காலநிலை விஞ்ஞானிகளும், பல்வேறு ஆய்வு அமைப்புகளும் தெரிவித்துவந்தன.
மேலும் மத்திய அரசின் சமீபத்திய எச்சரிக்கையும் இதை உறுதிப்படுத்தியது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- இளவரசன் மர்மமரணம் விசாரணை – முதலமைச்சரிடம் சிங்காரவேலன் அறிக்கை தாக்கல்
- தமிழகத்தின் கிராமப்புற மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
- துயரத்திலும் ஆச்சர்யப்படுத்தும் கேரளா அரசு – நன்றிக்கெட்ட தமிழக அரசு
- மிரட்டிய எச்.ராஜா… – எதற்கும் அஞ்சாத மனுஷ்யபுத்திரன்…
- ஆய்வு என்ற பெயரில் ஹெலிகாப்டரில் ஊரை சுற்றும் குமாரசாமி : சர்ச்சை வீடியோ
- திமுக தலைவர் கருணாநிதிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தள்ளாடி வந்து அஞ்சலி (காணொளி)
- உதவியவர்களுக்கு மாடியில் ‘தேங்க்ஸ்’ எழுதிய கேரள பெண்கள்
- மகாத்மா காந்தியைப்போல் உருவம்கொண்ட மாமனிதர்
- கேரள இயற்கை சீற்றத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
- கள்ளகாதலனோடு உடலுறவில் ஈடுபட்ட தாயை கண்டித்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
- கணவன் கள்ளக்காதல் உடலுறவு – திட்டமிட்டு கொன்ற மனைவி
- சிறுமியை கற்பழித்து ஆற்றில் வீசிய காமுகன் – போலீஸ் தீவிர தேடுதல்
- கணவருக்கு ‘தலாக்’ சொல்லிவிட்டு காதலருடன் மாயம்
- சென்னை வந்த விஜயகாந்த் – முதல் வேலையாக கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :