(Arrest Inspector two Constables robbery mistake Police)
களுத்துறையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் ஒன்று தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பொலிஸ் அலுவலர்கள் இருவரும் தவறுதலாக கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த மூன்று பேரும் விஷேட அதிரடிப் படையினரால் இன்று களுத்துறை பாலத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குற்றத் தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகரும், பொலிஸ் அலுவலர்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவார்கள்.
(Arrest Inspector two Constables robbery mistake Police)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு புதிய தகவல்; அமைச்சரவையில் தீர்மானம்
- ஜனாதிபதி தேர்தல்; சங்கக்காரவின் பெயர் முன்னிலை – ஐரோப்பிய பிரதிநிதிகள் சந்திப்பு
- 19 வயது பெண்ணை பாலியல் துஷ்பிரயோகப்படுத்த முயற்சி
- 13850 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் ஐந்து பேர் கைது
- கிளிநொச்சி மாணவி பலி; இருதயத்தில் கிருமித் தொற்று காரணம்
- வீதியை விட்டு விலகிய வாகனம் பள்ளத்தில் பாய்ந்து விபத்து
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்