முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் தேவையென பகிரங்கமாக கருத்து வெளியிட்ட அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என சட்ட மா அதிபர் திணைக்களம், சபாநாயகருக்கு அறிவித்துள்ளது. Vijayakala Maheswaran LTTE Speech Issue Tamil News
பொலிஸாரின் அறிக்கைகளின் அடிப்படையில் எடுக்கப்படக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட மா அதிபர் திணைக்களம் ஆராய்ந்துள்ளது.
இதன் பிரகாரம் , விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்க நேரிடலாம்.
அதுமட்டுமன்றி , இலங்கையில் தனியான இராச்சியம் அமைப்பது குறித்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவளித்தல், அனுசரணை வழங்குதல் போன்றவற்றை செய்வதில்லை என அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சத்தியப்பிரமாணம் செய்துள்ள நிலையில் அதனை மீறியதனால் நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்தாவதுடன், ஏழு ஆண்டுகளுக்கு குடியுரிமையும் ரத்து செய்யப்படும் என குறித்த கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மஸ்கெலியாவில் 80 பேர் வெளியேற்றம்; மரம் முறிந்து விழும் ஆபத்தில்
- வெள்ளநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் தோட்ட வீதி
- மூன்று வகை பூச்சிக்கொல்லிகளின் தடை; அத்துரலிய ரத்ன தேரர் குற்றச்சாட்டு
- மனைவியை முச்சக்கரவண்டியில் பலவந்தமாக கடத்திய கணவன்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்