தமிழகத்தின் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வழங்கப்பட்டுள்ள, அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.india tamil news research rural development activities tamil nadu
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையில் இன்று, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைகள் சார்பில், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வழங்கப்பட்டுள்ள, அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கிராமப் புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வழங்கப்படவுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையில் இன்று, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைகள் சார்பில், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வழங்கப்பட்டுள்ள, அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. #TNGovt pic.twitter.com/ewYEStmqlL
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 20, 2018
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- துயரத்திலும் ஆச்சர்யப்படுத்தும் கேரளா அரசு – நன்றிக்கெட்ட தமிழக அரசு
- மிரட்டிய எச்.ராஜா… – எதற்கும் அஞ்சாத மனுஷ்யபுத்திரன்…
- ஆய்வு என்ற பெயரில் ஹெலிகாப்டரில் ஊரை சுற்றும் குமாரசாமி : சர்ச்சை வீடியோ
- திமுக தலைவர் கருணாநிதிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தள்ளாடி வந்து அஞ்சலி (காணொளி)
- உதவியவர்களுக்கு மாடியில் ‘தேங்க்ஸ்’ எழுதிய கேரள பெண்கள்
- மகாத்மா காந்தியைப்போல் உருவம்கொண்ட மாமனிதர்
- கேரள இயற்கை சீற்றத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
- கள்ளகாதலனோடு உடலுறவில் ஈடுபட்ட தாயை கண்டித்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
- கணவன் கள்ளக்காதல் உடலுறவு – திட்டமிட்டு கொன்ற மனைவி
- சிறுமியை கற்பழித்து ஆற்றில் வீசிய காமுகன் – போலீஸ் தீவிர தேடுதல்
- கணவருக்கு ‘தலாக்’ சொல்லிவிட்டு காதலருடன் மாயம்
- சென்னை வந்த விஜயகாந்த் – முதல் வேலையாக கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி