வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளாவுக்கு நடிகர்கள் விக்ரம் ரூ. 35 லட்சமும், பிரபாஸ் ரூ. 25 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளனர்.
வரலாறு காணாத மழையால் கேரளாவில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் ரூ. 19, 500 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநில மக்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். திரையுலக பிரபலங்கள் கேரளாவுக்கு நிதியுதவி அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் விக்ரம் கேரளாவுக்கு ரூ. 35 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர்கள் பிரபாஸ் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். தலா ரூ. 25 லட்சம் அளித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், இயக்குனர் ஷங்கர், நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஆகியோர் கேரளாவுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். தமிழ், தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலர் கேரள மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- கழிவறையிலபெண்ணை தவறாக வீடியோ எடுத்த இளைஞர்
- பெற்றோரே தனது மகளை பெட்ரோல் ஊத்தி எரித்து கொன்ற கொடூரம்
- 4வயது சிறுமியை கிழட்டு சாமியாருக்கு திருமணம் செய்து முதலிரவுக்கு அனுப்பி வைத்த தந்தை
- மலம் கழிக்க ஒதுங்குமிடத்தில் பெண்ணிடம் பாலியல் சிலுமிஷம்
- காதலன் – முதலில் உடலுறவு… பிறகு குழந்தைக்காக திருமணம்…
- போன் பேசிக்கொண்டிருந்த மனைவி – கடுப்பாகி காதை அறுத்த கணவன்
- உயிர் காதலிக்காக போலீசையே கலங்கடித்த உயிர் காதலன்
- கணவன், மனைவி விளையாட்டாக செய்த காரியத்தின் முடிவு மரணம்
- வறுமையால் குழந்தையை கழுத்தை நெரித்துக்கொன்று தாயும் தற்கொலை
- 60 வயதை… 30 ஆகா குறைத்து… பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கிழட்டு மன்மதன் கைது