வீடமைப்பு பொதுவசதிகளை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முதலீடுகள் இரண்டு மடங்கினால் அதிகரிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். government investment increase two stage prime minister ranil
மொனறாகலை மாவட்டத்தில் தெவிபுதகம மாதிரிக் கிராமம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மக்கள் பாவனைக்காக நேற்று கையளிக்கப்பட்டது. இதுதொடர்பான நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார்.
இந்து சமுத்திரத்தின் கேந்திர மத்திய நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பது அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் பிரதமர் கூறினார்.
2025ஆம் ஆண்டளவில் புதிதாக 17 ஆயிரத்து 500 உதாகம்மான கிராமங்களை ஏற்;படுத்துவது அரசாங்கத்தின் இலக்காகும் என்று நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தெனிபுதகம உதாகம்மான கிராமம் 93 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 52 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன
government investment increase two stage prime minister ranil
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மஸ்கெலியாவில் 80 பேர் வெளியேற்றம்; மரம் முறிந்து விழும் ஆபத்தில்
- வெள்ளநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் தோட்ட வீதி
- இரத்த தானம் வழங்கியவர்களுள் 30 பேருக்கு எயிட்ஸ்; அதிர்ச்சித் தகவல்
- மனைவியை முச்சக்கரவண்டியில் பலவந்தமாக கடத்திய கணவன்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com