வான் மேவி பாயும் நீர்தேக்கத்தின் நீர்

0
414
nuwaraealiya dam full fill very danger situation over bridge water

நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக காசல்ட்றீ நீர்தேக்கத்தின் நீர் அதிகரித்து வாகதவுகளுக்கு மேல் நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. nuwaraealiya dam full fill very danger situation over bridge water

இதனால் அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றினை அண்மித்து வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதோடு, களனி ஆற்றை பயன்படுத்துபவர்களும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை காரணமாக கெனியன், லக்ஷபான, விமலசுரேந்திர, மவுஸ்ஸாக்கலை, மேல் கொத்மலை ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
nuwaraealiya dam full fill very danger situation over bridge water

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites