தற்பொழுதுள்ள சட்ட ஒழுங்குகளின் படி எதிர்வரும் ஜனவரி மாதத்தில் பழைய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியும் என பிரதமர் கட்சித் தலைவர்கள் கூட்டங்களில் பல தடவைகள் கூறிவருவதாக அமைச்சர் கிரியெல்ல தெரிவித்துள்ளார். Provincial Council Election Minister Lakshman Giriyella Statement Tamil News
இதன்பிரகாரம் மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையின் கீழ் நடாத்துவதற்கே வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
புதிய முறைமையின் கீழ் நடாத்துவதற்குத் தேவையான சட்ட ஒழுங்குகள் முழுமைப்படுத்தப்படாதுள்ளதாகவும் இதனால், புதிய முறைமையில் நடாத்துவது சாத்தியமில்லாத ஒன்று எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை நடாத்தும் முறைமை தொடர்பில் கட்சித் தலைவர்கள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கை எதிர்வரும் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அழகிய பெண் பணத்திற்கு விற்பனை; போதைக்கு அடிமையான நபர் கைது
- ‘யாபா’ போதைப்பொருள் மாத்திரை வைத்திருந்த நபர் கைது
- யாழில் சூறாவளி; ஹெலிகொப்டரில் பறந்த வினாத் தாள்கள்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- மனைவி 20 பேருடன் கள்ளத் தொடர்பு; கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- மடுத் தேவலாயத்தில் பக்தர்களுக்கு திடீரென ஏற்பட்ட அச்சம்; இன்று ஆவணி உற்சவம்