யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை அரசடி பகுதியில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்ததில் காரில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். (car suddenly caught fire Jaffna)
இந்த நிகழ்வு நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், இந்த விபத்து காரில் ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாகவே இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்பின்னர் சம்பவம் தொடர்பில் யாழ். மாநகர சபை தீயணைப்பு பிரிவுக்கு மக்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
எனினும் கார் முற்றாக தீயில் எரிந்துள்ளதாகவும் காரில் பயணித்தவர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ பிடித்தவுடனே காரில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கியதனால் ஆபத்தில் இருந்து உயிர் பிழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நல்லூர் கந்தன் கொடியேற்றத் திருவிழா இன்று ஆரம்பம்
- அழகிய பெண் பணத்திற்கு விற்பனை; போதைக்கு அடிமையான நபர் கைது
- ‘யாபா’ போதைப்பொருள் மாத்திரை வைத்திருந்த நபர் கைது
- யாழில் சூறாவளி; ஹெலிகொப்டரில் பறந்த வினாத் தாள்கள்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- மடுத் தேவலாயத்தில் பக்தர்களுக்கு திடீரென ஏற்பட்ட அச்சம்; இன்று ஆவணி உற்சவம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; car suddenly caught fire Jaffna