நேற்று (15) நள்ளிரவு முதல் தனியார் பஸ் ஊழியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. Sri Lanka Bus Employees Association Strike Failed Tamil News
இந்தப் போராட்டத்தில், அரச முற்போக்குச் சாரதிகள் சங்கம், மேல் மாகாணத் தனியார் பஸ் சாரதிகள் சங்கம், இலங்கைத் தனியார் பயணிகள் போக்குவரத்துச் சேவைகள் சங்கம், துறைமுகக் கொள்கலன் வாகனச் சங்கம் மற்றும் கொழும்பு நகர்ப்புற ஓட்டோ சங்கள் ஆகியனவும் இணைந்துள்ளதாக, இன்று காலை அறிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், தனியார் பஸ் ஊழியர்களின் போராட்டத்தால், இன்னல்கள் ஏற்படும் பட்சத்தில், இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான மேலதிக பஸ்களை, சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, போக்குவரத்துப் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சகோதரருக்கு இடையில் வாய்த்தர்க்கம்; பொல்லால் தாக்கி ஒருவர் பலி
- வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்; ஆளுநர்
- ஓட்டுநர்களின் தொழில் அபாயத்தில்; பேரூந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்
- 108000 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- தாமரைத் தடாகத்தில் ஏழு வயது சிறுமி வீழ்ந்து பலி
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- மடுத் தேவலாயத்தில் பக்தர்களுக்கு திடீரென ஏற்பட்ட அச்சம்; இன்று ஆவணி உற்சவம்