(female detainees Welikada Prison called off rooftop protest)
வெலிக்கடை சிறைச்சாலையில் தமது விசாரணைகளை துரிதமாக்கக் கோரிய கூரை மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதிகள் தமது நேற்றிரவு தமது போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
பெண் சிறைக்கைதிகளின் சார்பில் நீதியமைச்சின் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து இந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.
வெலிகட சிறைச்சாலையின் கூரையில் ஏறி பெண்கள் சிலர் கடந்த இரண்டு நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
(female detainees Welikada Prison called off rooftop protest)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சகோதரருக்கு இடையில் வாய்த்தர்க்கம்; பொல்லால் தாக்கி ஒருவர் பலி
- வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்; ஆளுநர்
- ஓட்டுநர்களின் தொழில் அபாயத்தில்; பேரூந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்
- 108000 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது
- தனியார் பேரூந்துகளில் தொலைக்காட்சி பெட்டிகளுக்கு தடை
- கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை
- தாமரைத் தடாகத்தில் ஏழு வயது சிறுமி வீழ்ந்து பலி
- வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது
- பாம்பன் பாலத்தில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணியில்