அக்கரப்பத்தனை, வெவர்லி தோட்ட தொழிலாளர்கள் சவப்பெட்டியை பிரதான பாதையில் வைத்து இன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். (agarapathana protest,Global Tamil News, Hot News, Srilanka news, )
வெவர்லி தோட்டத்தில் கடந்த சனிக்கிழமை இருவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று வேவர்லி தோட்ட பொது மைதானத்தில் இருந்து காலை 9.00 மணிக்கு உண்ணாவிரதம் இருப்பவர்களில் ஒருவர் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு டயகம, தலவாக்கலை பிரதான பாதைக்கு கொண்டு செல்லப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தினால் டயகம, தலவாக்கலை பாதையூடான போக்குவரத்துக்கு சில மணித்தியாலங்கள் தடைப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அக்கரப்பத்தனை பொலிஸார் போக்குவரத்துக்கு இடைஞ்சலை ஏற்படுத்தாதவாறு போராட்டத்தை நடத்துமாறு கோரிய நிலையில் போராட்டக்காரர்கள் சவப்பெட்டியை பாதை ஓரத்தில் வைத்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், கிளாஸ்க்கோ தோட்டத்தின் மூன்று பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வேவர்லி தோட்டத்தின் ஐந்து பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் தொழில் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சகோதரருக்கு இடையில் வாய்த்தர்க்கம்; பொல்லால் தாக்கி ஒருவர் பலி
- வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்; ஆளுநர்
- ஓட்டுநர்களின் தொழில் அபாயத்தில்; பேரூந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்
- 108000 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது
- தனியார் பேரூந்துகளில் தொலைக்காட்சி பெட்டிகளுக்கு தடை
- கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை
- தாமரைத் தடாகத்தில் ஏழு வயது சிறுமி வீழ்ந்து பலி
- வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது
- பாம்பன் பாலத்தில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணியில்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags: agarapathana protest,Global Tamil News, Hot News, Srilanka news,