கிளிநொச்சியில் ஆடுகளை வெறியுடன் வேட்டையாடிய கட்டாக்காலி நாய்களால் பரபரப்பு!

0
492

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோரக்கன்காட்டு பகுதியில் கட்டாக்காலி நாய்கள் வெறி கொண்டு வளர்ப்பு ஆடுகளை வேட்டையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது. Kilinochchi Uncontrolled Dogs Hunting Home Goats Tamil News

குறித்த பிரதேசத்தில் மக்களின் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்ட ஒன்பது ஆடுகளை கட்டாக்காலி நாய்கள் கடித்துக் குதறியுள்ளன.

கொல்லப்பட்ட ஆடுகளின் பெறுமதி சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவுக்கு மேல் என்று தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக பொலிஸாரிடமும் கால்நடை வைத்திய அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் எந்த பயனும் கிடைக்கவில்லை என்று கால்நடை வளர்ப்பவர்கள் விசனம் தெரிவித்தனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites