நல்லாட்சி அரசாங்கத்தின் திறனற்ற தன்மையே காரணம் – மஹிந்த குற்றச்சாட்டு

0
442
Mahinda Rajapakse accused government inefficiency continuous protests

(Mahinda Rajapakse accused government inefficiency continuous protests)

புகையிரத தொழிற்சங்கங்களின் பணிநிறுத்தம் உட்பட வெவ்வேறு துறையினரின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் திறனற்ற தன்மையே காரணம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சுமத்தியுள்ளார்.

பெல்லன்வில ரஜமகா விகாரையில் நேற்றிரவு இடம்பெற்ற மத நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்தி தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

பிரச்சினை இருந்தால் அதனை பேச்சுவார்த்தை மூலமாக தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்த பிரச்சினை காரணமாக பொதுமக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

(Mahinda Rajapakse accused government inefficiency continuous protests)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites