(Mahinda Rajapakse accused government inefficiency continuous protests)
புகையிரத தொழிற்சங்கங்களின் பணிநிறுத்தம் உட்பட வெவ்வேறு துறையினரின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் திறனற்ற தன்மையே காரணம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சுமத்தியுள்ளார்.
பெல்லன்வில ரஜமகா விகாரையில் நேற்றிரவு இடம்பெற்ற மத நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்தி தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
பிரச்சினை இருந்தால் அதனை பேச்சுவார்த்தை மூலமாக தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்த பிரச்சினை காரணமாக பொதுமக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
(Mahinda Rajapakse accused government inefficiency continuous protests)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சுற்றி பாதுகாப்பு வேலிகள்
- மட்டக்களப்பு இளம் ஊடகவியலாளர் கொழும்பில் காலமானார்
- நாவற்குழியில் 62 குடும்பங்களின் காணி விவகாரம்; வழக்கு ஒத்திவைப்பு
- கத்தியைக் காட்டி 59 வயது பெண் பாலியல் துஸ்பிரயோகம்
- காட்டுக்குள் இரண்டு காதல் ஜோடிகள் செய்த செயல்
- கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை
- தாமரைத் தடாகத்தில் ஏழு வயது சிறுமி வீழ்ந்து பலி
- வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது
- பதுளை பிரதேச சபை உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்