யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக குற்றச் செயல்கள் பல அதிகரித்துள்ளன.(jaffna police special notice,Tamilnews)
பொலிஸார், பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போதும் வாள்வெட்டு, கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகங்கள், குள்ள மனிதர்கள், மர்ம மனிதர்களின் அட்டகாசங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
இதனால் பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் அச்சத்துடன் வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பொலிஸார் யாழில் பல பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
அந்த சுவரொட்டி பின்வருமாறு,
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:jaffna police special notice,jaffna police special notice,