37 தேசிய அடையாள அட்டைகளுடன் பாதாள குழு உறுப்பினர் மஞ்சுல கைது

0
470
manjula samantha arrested peliyagoda

பாதாள உலக குழுவைச் சேர்ந்தவர் என கருதப்படும் மஞ்சுல சமந்த எல்வல எனப்படும் மல்வத்தகே மஞ்சு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.(manjula samantha arrested peliyagoda,Tamilnews)

நேற்று பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கிணங்க பேலியகொட பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை கைதுசெய்யும் போது அவரிடமிருந்து ஐந்து கிரேம் ஹெரோயின் போதைப் பொருள், 9 மில்லி மீற்றர் ரக துப்பாக்கி ரவைகள், சட்டவிரோத கடவுச் சீட்டுக்கள், 37 தேசிய அடையாள அட்டைகள் மற்றும் ஆயுதங்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites

Tags:manjula samantha arrested peliyagoda,Sri Lanka 24 Hours Online Breaking News, News, Tamil web news, Tamilnews,