யாழ் புங்குடுதீவு மாணவி வித்தியா கடந்த 2015ம் ஆண்டு வித்தியா கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். Jaffna Pungudutivu Vidya Murder High Court Appeal Case Tamil News
இது தொடர்பில் 9 சந்தேக நபர்கள் குற்றம் சுமத்தப்பட்டு, 3 தமிழ் பேசும் மேல்நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட நீதாய தீப்பாயத்தின் ஊடாக வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைகளில் இரண்டு பேர் விடுவிக்கப்பட்டதுடன், 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
குறித்த ஏழு பேரும் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, சட்டத்தரணி ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டை மேற்கொண்டிருந்தனர்.
இந்த மனுவை 5 பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் பரிசீலனைக்கு எடுத்ததுடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ம் திகதி வரையில் அதனை ஒத்திவைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்