சுவிஸில் 20 பேரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அனைவரும் உயிரிழப்பு

0
531
plane carrying 20 people killed accident tamil news

இரண்டாம் உலகப் போரின் போது தயாரிக்கப்பட்ட இந்த விமானம் 17 பயணிகளையும், 3 விமான ஊழியர்களையும் ஏற்றிச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டது.plane carrying 20 people killed accident tamil news

ஜேர்மனியில் 1939 ல் தயாரிக்கப்பட்ட இந்த சிறிய ரக JU52 HB-HOT விமானம் இப்போது ஒரு கலெக்டர்கள் உருப்படியைச் சேர்ந்தவை, JU-Air நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம் சுவிஸ் விமான படைக்கு சொந்தமானது.

டிசினோ நகரில் இருந்து, டியுபென்டார்ப் ராணுவ விமானத் தளத்துக்கு புறப்பட்டு சென்ற இந்த விமானம் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்திற்குள் பயணித்த 20 பேரும் குறித்த விபத்தில் உயிரிழந்தனர்.

tags :- plane carrying 20 people killed accident tamil news
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்