அவர் கூறியதால் தான் நான் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் : உண்மையை உடைத்த ஐஸ்வர்யா

0
458
Tamil Big Boss Rani Task Aishwarya Open talk tamil news

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக ஒரே போராட்டத்தில் போய்க்கொண்டிருந்தது. இதுவரை இல்லாதளவில் ராணி மகா ராணி என டாஸ்க் கொடுக்கப்பட்டு ராணியாக இருந்த ஐஸ்வர்யாவால் சர்வாதிகாரம் நடத்தப்பட்டது.(Tamil Big Boss Rani Task Aishwarya Open talk tamil news)

அவருக்கு உதவியாக ஜனனியு, டேனியும் நியமிக்கப்பட்டனர். இதனால் பலர் டாஸ்க் என கருத்தில் கொண்டு அதை பின்பற்றினாலும் சிலருக்கு பெரும் அதிருப்தி தான்.

இதில் இடையே ஐஸ்வர்யாவுக்கும் பாலாஜிக்கும் இடையே குப்பை கொட்டிய பிரச்சனை, அதனோடு ஐஸ்வர்யாவுக்கும் செண்ட்ராயனுக்கு இடையே டீ பிரச்சனை என பரபரப்பாக இருந்தது.

பின் ஐஸ்வர்யா பொன்னம்பலத்தால் நீச்சல் குளத்தில் தள்ளிவிடப்பட்டார். மக்கள் ஜெயித்தார்கள். இந்நிலையில் டாஸ்க் முடிவடைந்தது. அனைவரும் டாஸ்க் சிறப்பாக செய்தததாக பாராட்டினார்.

தற்போது ஐஸ்வர்யா எனக்கு தனிப்பட்ட முறையில் யார் மீது கோபம் இல்லை. மேலும் இது எனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க். அதை தான் நான் செய்தேன். யார் மனது புண்படும்படியாக நடந்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் என கூறினார்.

tags :- Tamil Big Boss Rani Task Aishwarya Open talk tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
புத்த துறவியின் காம பசிக்கு இரையான இளம்பெண்கள் : சீனாவில் அதிர்ச்சி
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்