திருகோணமலையில் நேற்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் வலம்புரி சங்கு ஒன்றை விற்பனை செய்ய முயற்சித்த நான்கு பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்த வலம்புரி சங்கை சந்தேக நபர்கள் 60 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார், வலம்புரி சங்கை விலைக்கு வாங்குவது போல் நடித்து சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர்.
அத்துடன் கைப்பற்றப்பட்ட வலம்புரி சங்கு 1 கோடி ரூபா பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்