யாழ்.மிருசுவிலில் இருவர் மீது வாள் வெட்டு

0
698
sword attack jaffna mirusuvil

யாழ்.மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். (sword attack jaffna mirusuvil,Tamilnews,Srilnaka Tamilnews)

மிருசுவில் வடக்கில் நேற்று வியாழக்கிழமை (02.08.18) இடம்பெற்ற இச் சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 57 வயதுடைய தம்பு ஜெயானந்தன் மற்றும் 58 வயதுடைய நமசிவாயம் மகேந்திரன் ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளனர்.

கார் ஒன்றில் சென்ற கும்பலே இவர்கள் மீது வாள் வெட்டினை மேற்கொண்டு விட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:sword attack jaffna mirusuvil ,sword attack jaffna mirusuvil ,